வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தென்காசிக்கு சென்றபோது சோகம் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி சாவு: அபாய சங்கிலி வேலை செய்யாததால் பறிபோன உயிர்; ரயில்வே அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு
ஸ்ரீ தேவிலோகமாத்தம்மன் கோயிலில் 37ம் ஆண்டு தீ மிதி விழா
பர்கூர் அருகே சோகம் டூவீலர்கள் மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் பலி
பேருந்து – கார் மோதி விபத்து; 3 பேர் பலி 28 வீரர்கள் காயம்: ம.பி.யில் சோகம்
தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார் : அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி சாடல்!!
திம்பம் சீவக்காய் பள்ளம் அருகே யானை தாக்கி மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி
தாய், மகள் உட்பட 4 பெண்கள் ஏரியில் மூழ்கி பரிதாப பலி குடியாத்தம் அருகே சோகம் முனீஸ்வரர் கோயில் வழிபாட்டுக்கு சென்றபோது
கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி செய்யாறு அருகே சோகம் நண்பர்களுடன் குளிக்க சென்றபோது
வண்டலூர் அருகே சோகம் கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி: 2 பேரிடம் போலீசார் விசாரணை
டிராக்டர் மீது கார் மோதி மணப்பெண்ணின் அண்ணன் உட்பட 4 பேர் பலி கீழ்பென்னாத்தூர் அருகே சோகம் தங்கையின் திருமணத்திற்கு சென்றபோது விபத்து
மார்த்தாண்டம் லாரி பேட்டையில் தற்காலிக காய்கறி மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு
உளுந்தூர்பேட்டை அருகே சோகம் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் சாவு
பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, 40 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளியின் உடல் மீட்பு!
திருவள்ளூரில் சோகம் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த ஊராட்சி தலைவர் பலி
தீபாவளியை கொண்டாடிவிட்டு திரும்பும்போது சோகம் கவுன்சிலர், 6 மாத குழந்தை உட்பட 13 பேர் விபத்தில் பலி
வால்பாறைக்கு சுற்றுலா வந்த போது சோகம் ஆற்றில் மூழ்கி 5 மாணவர்கள் பலி
உடுமலை அருகே சோகம் பயணிகள் ஓய்வெடுக்கும் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி
கடப்பாவில் அதிகாலை சோகம் ஆட்டோ மீது அரசு பஸ் மோதி 4 பேர் பலி
பென்னாலூர் பேட்டை அருகே சோகம் பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பரிதாப பலி
கும்மிடிப்பூண்டி அருகே சோகம் பைக்கில் சென்ற 2 பேர் மின்சாரம் பாய்ந்து பலி: அறுந்து கிடந்த மின்கம்பியால் விபரீதம்